திருகோணமலை – புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு குடும்பங்களுக்கிடையிலான வயல் காணிச்சண்டையின் போது இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் இருவர் படுகாயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஒருவர் கவலைக்கிடம் இச்சம்பவம் நேற்று (ஜன 29) பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். புல்மோட்டை பாலம்குளம் பகுதியிலே இடம்பெற்ற இக்குடும்ப சண்டையில் சலீம் மற்றும் வதூத் ஆகிய இருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கிறனர். சுபைர் … Continue reading வயல் சண்டையால் பறிபோன உயிர்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed